Sunday, May 4, 2014

செந்தமிழ் விழா 2014 - கோல சிலாங்கூர் மாவட்டம்

வணக்கம். கோலசிலாங்கூர் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா , கடந்த 30.4.2014, புதன்கிழமை, கோலசிலாங்கூர் புசாட் கெகியாத்தான் குரு (PKG) -இல் நடந்தேறியது.


இவ்விழாவினைக் கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு. இராஜமாணிக்கம் அவர்கள் தொடக்கிவைத்த வேளையில், சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் பரிசளித்து நிறைவு செய்து வைத்தார். 

வெற்றியாளர்கள்:

கவிதை ஒப்புவித்தல்  (கீழ்நிலை)
இராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியின் விஷாலினி த/பெ அகிலன்

கவிதை ஒப்புவித்தல்  (மேல்நிலை)

ஜெரம் இடைநிலைப்பள்ளியின் அஷ்வினி த/பெ முருகன்

பேச்சுப் போட்டி 
சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் பிரவீன் குமார் த/பெ  முனுசாமி

கட்டுரைப் போட்டி

1   சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் காயகன் த/பெ இன்பசேகரன்

2   இராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியின் மோனிஷா  த/பெ  மூர்த்தி







No comments:

Post a Comment