வணக்கம். கோலசிலாங்கூர் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா , கடந்த 30.4.2014, புதன்கிழமை, கோலசிலாங்கூர் புசாட் கெகியாத்தான் குரு (PKG) -இல் நடந்தேறியது.
இவ்விழாவினைக் கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் திரு. இராஜமாணிக்கம் அவர்கள் தொடக்கிவைத்த வேளையில், சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் பரிசளித்து நிறைவு செய்து வைத்தார்.
வெற்றியாளர்கள்:
கவிதை ஒப்புவித்தல் (கீழ்நிலை)
இராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியின் விஷாலினி த/பெ அகிலன்
கவிதை ஒப்புவித்தல் (மேல்நிலை)
ஜெரம் இடைநிலைப்பள்ளியின் அஷ்வினி த/பெ முருகன்
பேச்சுப் போட்டி
சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் பிரவீன் குமார் த/பெ முனுசாமி
கட்டுரைப் போட்டி
1 சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியின் காயகன் த/பெ இன்பசேகரன்
2 இராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளியின் மோனிஷா த/பெ மூர்த்தி
No comments:
Post a Comment