வணக்கம். கடந்த 19.4.2014, சனிக்கிழமை , லா சால் இடைநிலைப்பள்ளியில் , கிள்ளான் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா, காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 வரை மாவட்ட பொறுப்பாளர் திரு. அருணாசலம் மற்றும் அவர் தம் செயலவையினரின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.
இவ்விழாவினை சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகவின் தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர் திரு இராமன் அண்ணாமலை அவர்கள், வெற்றியாளர்களுக்குப் பரிசளித்து, நிறைவு செய்து வைத்தார்.
No comments:
Post a Comment