Sunday, April 26, 2015

ஆசிரியர் திரு.கோவிந்தன் பதவி ஓய்வு

பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியின் தமிழ் பணித்திய தலைவர் ஆசிரியர் திரு. கோவிந்தன் ஜூலை மாதம் பதவி ஓய்வு பெறுவதையொட்டி பெத்தாலிங் உத்தாமா தமிழ் பணித்தியம் அவருக்கு ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வை ஆசிரியர் திரு.பரந்தாமன் அவர்கள் வழிநடத்த  சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ் பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் ஆசிரியர் திரு.கோவிந்தன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார். 



No comments:

Post a Comment