Saturday, April 4, 2015

22 -ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி

வணக்கம். கடந்த 4.4.2015, சனிக்கிழமை, பந்திங், ஜுக்ரா மண்டபத்தில், பந்திங் மெதடிஸ் இடைநிலைப்பள்ளி தமிழ்மொழிக் கழகத்தின் ஏற்பாட்டிலும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஆதரவிலும்   22 -ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி , காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 3.00 வரை  சிறப்பாக நடைபெற்றது. 84 குழுக்களுடன் நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் நிலையில்  கிள்ளான் லா சால் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி  பெற்றனர். 










No comments:

Post a Comment