வணக்கம். கடந்த 19.06.2013, புதன்கிழமை, பி.கே.ஜி. கோல சிலாங்கூரில்,
கோல சிலாங்கூர் மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.
கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைச் சுல்தான் சுலைமான்
ஷா இடைநிலைப்பள்ளி மாணவன்
பிரவீன் முனுசாமியும் இரண்டாம் நிலையை ஸ்ரீதஞ்சோங் இடைநிலைப்பள்ளி மாணவி யுர்மீதா
சிவகுருவும் தட்டிச் சென்றனர்.
மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையைப் சுல்தான் அப்துல் அசிஸ் இடைநிலைப்பள்ளி மாணவி
கவின்முல்லையும் இரண்டாம் இடத்தை ஸ்ரீ தஞ்சோங் இடைநிலைப்பள்ளி மாணவன் ஹரிஹரன்
பன்னீர்செல்வமும் பெற்றனர்.
வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment