வணக்கம். கடந்த 29.06.2013, சனிக்கிழமை, கோத்தா
டாமான்சாரா பிரிவு 4, இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் உத்தாமா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.
கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைக் கோத்தா
டாமான்சாரா பிரிவு 10 இடைநிலைப்பள்ளி
மாணவன் தினேஸ்வரன் செல்லமுத்துவும் இரண்டாம் நிலையையும் அதே இடைநிலைப்பள்ளி மாணவன் நவீன் காளிதாசனும் தட்டிச் சென்றனர்.
மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையை லா சால் இடைநிலைப்பள்ளி
மாணவன் சுரேந்தர் முனுசாமியும் இரண்டாம் இடத்தை கோத்தா டாமான்சாரா பிரிவு 4, இடைநிலைப்பள்ளி மாணவன் நவீன் பரமசிவமும் பெற்றனர்.
வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment