Thursday, April 30, 2015
Sunday, April 26, 2015
ஆசிரியர் திரு.கோவிந்தன் பதவி ஓய்வு
பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியின் தமிழ் பணித்திய தலைவர் ஆசிரியர் திரு.
கோவிந்தன் ஜூலை மாதம் பதவி ஓய்வு பெறுவதையொட்டி பெத்தாலிங் உத்தாமா தமிழ்
பணித்தியம் அவருக்கு ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வை
ஆசிரியர் திரு.பரந்தாமன் அவர்கள் வழிநடத்த
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ் பிரிவு உதவி இயக்குநர் திரு.
இராமன் அண்ணாமலை அவர்கள் ஆசிரியர் திரு.கோவிந்தன் அவர்களுக்குப் பொன்னாடை
அணிவித்து சிறப்புச் செய்தார்.
மாவட்டந்தோறும் செந்தமிழ்விழா 2015
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் செந்தமிழ் விழா சிலாங்கூர் மாநில மாவட்டந் தோறும் இந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
மாவட்ட வாரியாக நடைபெற்ற இவ்விழாவின் சில காட்சிகள் :-
பெட்டாலிங் உத்தாமா மாவட்டம்:-
மாவட்ட வாரியாக நடைபெற்ற இவ்விழாவின் சில காட்சிகள் :-
பெட்டாலிங் உத்தாமா மாவட்டம்:-
கோல சிலாங்கூர் மாவட்டம்:
உலு சிலாங்கூர் மாவட்டம்:
உலு லங்காட் மாவட்டம்:
கிள்ளான் மாவட்டம் :
சிப்பாங் மாவட்டம்:-
கோல லங்காட் மாவட்டம்:-
கோம்பாக் மாவட்டம்:-
பெட்டாலிங் பெர்டாணா மாவட்டம்:
Subscribe to:
Posts (Atom)