வணக்கம். பெட்டாலிங்
உத்தாமா மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கவிதை
ஒப்புவிக்கும் போட்டி, மாவட்ட கல்வி இலாகாவின் ஏற்பாட்டிலும், பிரிவு10 கோத்தா டமான்சாரா இடைநிலைப்பள்ளியின்
ஒத்துழைப்புடனும், 15.6.2012, வெள்ளிக் கிழமை, அப்பள்ளி மண்டபத்தில் இனிதே
நடைபெற்றது.
இப்போட்டி
டாக்டர் நெடுஞ்செழியன் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டு,
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களால்
நிறைவு செய்யப்பட்டது.
கவிதை
ஒப்புவிக்கும் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முதல் பிரிவு
: கீழ்நிலை இடைநிலைப்பள்ளி (படிவம் 1 முதல் 3 வரை)
முதல்நிலை வெற்றியாளர் : நவீன் (பிரிவு 4
கோத்தா டமன்சாரா
இடைநிலைப்பள்ளி)
இடைநிலைப்பள்ளி)
இரண்டாம் நிலை வெற்றியாளர் : சரேகாதேவி சிவகுமார் ((
பிரிவு 10
கோத்தா டமான்சாரா
இடைநிலைப்பள்ளி)
கோத்தா டமான்சாரா
இடைநிலைப்பள்ளி)
இரண்டாம் பிரிவு: மேல்நிலை இடைநிலைப்பள்ளி (படிவம் 4 முதல் 5 வரை)
முதல்நிலை வெற்றியாளர் : ஷாலினி (பண்டார்
உத்தாமா
இடைநிலைப்பள்ளி)
இடைநிலைப்பள்ளி)
இரண்டாம்நிலை வெற்றியாளர் : மோகனதாஸ் ராஜேந்திரா (
பிரிவு 10
கோத்தா டமான்சாரா
இடைநிலைப்பள்ளி)
கோத்தா டமான்சாரா
இடைநிலைப்பள்ளி)
No comments:
Post a Comment