வணக்கம். இன்று (25.7.2015) சனிக்கிழமை, தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் தேசிய அளவிலான வளர்தமிழ்ப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகத் தங்கள் படைப்புகளைப் படைத்து, இப்போட்டியின் ஒட்டு மொத்த வெற்றியாளர்களாக வாகை சூடினர். வாகை சூடிய மாணாவர்களுக்கும் அவர்தம் ஆசிரியர்களுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment