வணக்கம். ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு அங்குள்ள ஆசிய அருங்காட்சியகத்தில் 23.1.2015 முதல் 5.2.2015 வரை கண்காட்சி ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சிக்கான அழைப்புக் கடிதமும் அதன் நிகழ்ச்சி நிரலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி!
https://www.4shared.com/office/DbTnJMtzce/9____2015_.html
செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சிக்கான அழைப்புக் கடிதமும் அதன் நிகழ்ச்சி நிரலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி!
https://www.4shared.com/office/DbTnJMtzce/9____2015_.html
No comments:
Post a Comment