Thursday, July 3, 2014

செந்தமிழ் விழா 2014 பெட்டாலிங் உத்தாமா மாவட்டம்

வணக்கம். கடந்த 19 ஏப்ரல் 2014, சனிக்கிழமை, காலை மணி 8.00 முதல் மதியம் மணி 1.00 வரை தாமன் பெட்டாலிங் (பெண்கள்) இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் செந்தமிழ் விழா சிறப்புற நடைபெற்றது. 
இவ்விழாவில் கவிதை ஒப்புவிக்கும் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 

பிரிவு 4 கோத்தா டாமாண்சாரா இடைநிலைப்பள்ளி மாணவர்களும்  பிரிவு 10 கோத்தா டாமாண்சாரா இடைநிலைப்பள்ளி மாணவர்களும் வெற்றியாளர்களாக வாகை சூடினர். 








No comments:

Post a Comment