Wednesday, February 11, 2015

செந்தமிழ் விழா 2015

வணக்கம். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவு தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக செந்தமிழ் விழாவினை நடத்தவிருக்கின்றது.  மாவட்ட நிலையிலும் பின்னர் மாநில நிலையிலும் நடைபெறும் இவ்விழாவில் இடம்பெறும் போட்டிகளில் அனைத்து இடைநிலைப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள். 

போட்டியின் விவரங்களையும்  போட்டிக்கான விதிமுறைகளையும்  பதிவு பாரத்தையும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளவும். 


குறிப்பு :   மேல் விவரங்களுக்கு  மாவட்ட பணித்தியங்களின்                   
                     பொறுப்பாளர்களைத் தொடர்பு  கொள்ளவும்.