Tuesday, July 10, 2012

எஸ்.டி.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு 2012


வணக்கம். இவ்வாண்டு எஸ்.டி.பி.எம். தமிழ்மொழித் தேர்வெழுதும் மாணவர்களுக்காக சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில்  கல்விக் கருருத்தரங்கு பின் வருமாறு நடைபெறவுள்ளது:-

              தேதி    :     21.07.2012  (சனிக்கிழமை)
           நேரம் :     காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
           இடம்  :     ஸ்ரீமுருகன் நிலையம், கிள்ளான் (SMC Klang))

இக்கல்விக் கருத்தரங்கை வழிநடத்துபவர்கள்:-

i)       இணைப்பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் 
         (தலைவர், தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழகம்)

ii)     பேராசிரியர் டாக்டர் மோகனதாஸ் 
         (தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழகம் )

ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாய்ப்பினைத் தவறாது பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கின்றோம்.

மேல்விபரங்களுக்கு மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் (தமிழ்ப் பிரிவு) திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் (கைத்தொலைபேசி :- 019-2307765)அல்லது மாவட்டத் தமிழ்மொழிப் பணித்திய பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.  
நன்றி.