வணக்கம். இவ்வாண்டு எஸ்.டி.பி.எம். தமிழ்மொழித் தேர்வெழுதும்
மாணவர்களுக்காக சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விக் கருருத்தரங்கு பின் வருமாறு நடைபெறவுள்ளது:-
தேதி : 21.07.2012 (சனிக்கிழமை)
நேரம் : காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
இடம் : ஸ்ரீமுருகன் நிலையம், கிள்ளான் (SMC Klang))
இக்கல்விக் கருத்தரங்கை வழிநடத்துபவர்கள்:-
i) இணைப்பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம்
(தலைவர், தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழகம்)
(தலைவர், தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழகம்)
ii) பேராசிரியர்
டாக்டர் மோகனதாஸ்
(தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழகம் )
(தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழகம் )
ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாய்ப்பினைத் தவறாது பயன்படுத்தும்படிக்
கேட்டுக் கொள்கின்றோம்.
மேல்விபரங்களுக்கு மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர்
(தமிழ்ப் பிரிவு) திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் (கைத்தொலைபேசி :- 019-2307765)அல்லது
மாவட்டத் தமிழ்மொழிப் பணித்திய பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி.